எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Loading… பெற்றோல் நிலையங்களுக்கு அருகில் முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் இருக்கும் குறிப்பிட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடமையில் இல்லாத சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. சில பொலிஸ் … Continue reading எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை